Saturday, May 7, 2011

சிகரெட் அட்டை

புகைபிடிப்பதினால் வரும் கேடுகளை பயன்பாட்டாளர்கள் உணர வேண்டும் எனும் நோக்கத்தில், புகைபிடிப்பதினால் வரும் கேடுகளை உணர்த்தும் படங்களை சிகரெட் அட்டையில் பிரசுரிக்க வேண்டும் என்பது சட்டம். இதே சட்டம் தாய்லாந்திலும் உள்ளது. ஆனால் இந்த இரு நாடுகளைலும் இந்த சட்டம் எப்படி நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்பதை கீழ் கண்ட படங்கள் விளக்குகின்றன.

இந்திய சிகரெட் அட்டை :

தாய்லாந்து சிகரெட் அட்டை
சிகரெட்டினால் நம் நுரையீரல் பாதிக்கும் விதத்தை பளீரென முகத்தில் அடிப்பது போல் கூறுகிறது தாய்லாந்து அட்டை.
இந்திய சிகரெட் அட்டையில் இருக்கும் படம் ஒரு நுரையீரல் என்பதை யாராவது சொல்லிதான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

No comments: